Saturday 17 August 2013

"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?"

உலகத்தையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி முசொலினியிடத்தில் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்.

சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-

" இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
காலந்தவறிப் பிறந்துவிட்டார்... சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது"

- அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz